தோல்வி நெருடலாயிருக்கும்.
தோல்வி கவலைத்தரும்.
தோல்வி வலிக்கவும் செய்யும்.
தோல்வி விரக்த்தியை கொடுக்கும்
.
தோல்வி மனதை வாட்டியெடுக்கும்.
தோல்வி சோர்வை விதைக்கும்.
தோல்வி நிம்மதியை பறிக்கும். இருந்தும் .
தோல்வி படிப்பினை கொடுக்கும்.
தோல்வி மனிதனை பக்குவப்படுத்தும் !
No comments:
Post a Comment